Friday, August 22, 2014

ஒரு திருத்தம்..

கடந்த அத்தியாயத்தில் ( 50 - உயிருக்குப் போராடும் கணவன் ) 5வது பாரா, ஆறாவது வரியில் ஒரு சிறு தவறு நிகழ்ந்துள்ளது..

’’வாட்ஸுக்கு அவ்வாறான எவ்விதப் பிடிமானங்களும் இல்லாததால் சுமார் 150 அடி பாதாளத்துக்குள் விழுந்தான்..’’ என்று இருப்பதில், வாட்ஸுக்கு என்பதை, ’சுங்குக்கு’ என்று மாற்றிப் படிக்கவும்..

``சுங்குக்கு அவ்வாறான எவ்விதப் பிடிமானங்களும் இல்லாததால் சுமார் 150 அடி பாதாளத்துக்குள் விழுந்தான்..’’ என்று இருக்கவேண்டும். தவறுக்கு வருந்துகிறேன்.

தங்கள்,

உமா வத்ஸன்.

 


No comments: