கடந்த அத்தியாயத்தில் ( 50 - உயிருக்குப் போராடும் கணவன் ) 5வது பாரா, ஆறாவது வரியில் ஒரு சிறு தவறு நிகழ்ந்துள்ளது..
’’வாட்ஸுக்கு அவ்வாறான எவ்விதப் பிடிமானங்களும் இல்லாததால் சுமார் 150 அடி பாதாளத்துக்குள் விழுந்தான்..’’ என்று இருப்பதில், வாட்ஸுக்கு என்பதை, ’சுங்குக்கு’ என்று மாற்றிப் படிக்கவும்..
``சுங்குக்கு அவ்வாறான எவ்விதப் பிடிமானங்களும் இல்லாததால் சுமார் 150 அடி பாதாளத்துக்குள் விழுந்தான்..’’ என்று இருக்கவேண்டும். தவறுக்கு வருந்துகிறேன்.
தங்கள்,
உமா வத்ஸன்.
’’வாட்ஸுக்கு அவ்வாறான எவ்விதப் பிடிமானங்களும் இல்லாததால் சுமார் 150 அடி பாதாளத்துக்குள் விழுந்தான்..’’ என்று இருப்பதில், வாட்ஸுக்கு என்பதை, ’சுங்குக்கு’ என்று மாற்றிப் படிக்கவும்..
``சுங்குக்கு அவ்வாறான எவ்விதப் பிடிமானங்களும் இல்லாததால் சுமார் 150 அடி பாதாளத்துக்குள் விழுந்தான்..’’ என்று இருக்கவேண்டும். தவறுக்கு வருந்துகிறேன்.
தங்கள்,
உமா வத்ஸன்.
No comments:
Post a Comment