Sunday, August 16, 2015

57 - உமாவின் உள்ளக் குமுறல்கள்.. (தொடர்ச்சி)



இரவெல்லாம் விழித்திருந்ததிலும், அழுததிலும் உமாவின் விழிகள் சிவந்துவிட்டன. எரிச்சலும் இருந்தது. கண்களின் வேதனையைச் சற்றுக் குறைக்க விழிகளை மூடி, முழங்கால்களில் முகத்தைத் தாங்கியபடி அமர்ந்திருந்த உமாவைக் காணக்காண கீதாவுக்கு ஆற்றாமை பீறிட்டது.

’’எவ்வளவு அற்புதமான பெண் இவள் !!!. ஒரு தவறான செயலும் செய்து நான் பார்த்ததில்லையே.. யாரையும் எதிரியாக எண்ணாத நல்லமனசுக்காரியாயிற்றே.. மிகச்சாதாரண பெண்களுக்கும், சற்று அப்படி நடத்தை உள்ளவர்களுக்கும்கூட நல்ல வாழ்க்கை அமைந்து குழந்தை,குட்டி, கணவன் என்று மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.. இவ்வளவு அழகு, இளமை, படிப்பு, செல்வம் என்று எல்லா தகுதிகளும் இருந்தும் குட்டரோகியிடம் ரோஜா கிடைத்ததுபோல ஒரு அரைக்கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டாள். அந்தப்பாவியும், ‘இரு.. வரேன்..!’ என்று நிர்க்கதியாக விட்டுப்போனான்.

மிகமிக மெல்லியல்புகள் கொண்ட பெண் இந்த உமா.. கல்லூரி நாட்களில் சக தோழியான தன் கரங்கள் அவள்மீது பட்டாலே கூசித் துடிப்பாள். இவள் அந்தப் பாதகர்களிடம் சிக்கி எப்படியெல்லாம் கதறினாளோ..? இறைவா.. உன்னைப்போன்ற குரூர மனம் கொண்டவன் எவனும் இல்லை. இவ்வளவு அசிங்கப்பட அப்படி என்ன பாவம் செய்தாள் இந்தப் பெண்..?

என்ன உன் கணக்கு..? கணவனால் கிடைக்கும் நியாயமான இல்லற சுகத்தைக்கூட இந்த பேரழகிக்கு கிடைக்கவிடாமல் செய்து ஏங்க வைத்தாய்.. அதேநேரம், இவள் விரும்பாத இடங்களில் இருந்தெல்லாம் செக்ஸ் சித்திரவதைகளை கொடுத்து துடிதுடிக்க வைத்தாய்.. ஏன் இந்த வக்கிர விளையாட்டு..? உனக்கு இரக்கமே இல்லையா..?’’

தன் உயிர்த்தோழிக்கு நேர்ந்தது குறித்து இவ்வாறு மனதுக்குள் கீதா புலம்பிக்கொண்டிருந்தபோது, தன் மனபாரத்தை ஓரளவு இறக்கிவைத்த நிம்மதியிலோ அல்லது, இரவுமுழுதும் தூக்கம் விழித்ததாலோ, உமா இலேசாக கண்ணயர்ந்திருந்தாள். இரு நெடிய கால்களையும் மார்போடு அணைத்து, முழங்கால்களின்மீது தன் அழகிய முகத்தைப் பக்கவாட்டில் பதித்தவாறு அமர்ந்த நிலையிலேயே, பூப்போல உறங்கிக்கொண்டிருந்தாள் உமா.

லெக்கிங்ஸ் கவ்வியிருந்த அடித்தொடை பள்ளத்தாக்கும், கால்களின் அழுத்தத்தால் பக்கவாட்டில் சற்றே பிதுங்கியபடி உமாவின் சுவாசத்துக்கேற்ப இலேசாக அசைந்த மார்பகத்திரட்சியும் வேறொரு நேரமென்றால் கீதாவை ராட்சசி ஆக்கியிருக்கும். உமாவின் அந்தரங்க உறுப்பைக் கசக்கி, மார்புகளைப் பிசைந்து, அக்குள்களை நக்கி, உதடுகளைக் கவ்வி உண்டு இல்லை என்று பார்த்திருப்பாள். ஆனால் இப்போது எவ்வித சில்மிஷமும் செய்யும் மனநிலையில் கீதா இல்லை.

’’முதலில் இவளை அயோக்கியன் அருணிடமிருந்து காப்பாற்றவேண்டும். போதும் இவள் பட்ட துன்பங்கள். இனி இவளை என் சிறகுக்குள் வைத்துக் காப்பேன். நல்லவேளையாக குழந்தைகளுக்கு இது விடுமுறைக்காலம். வாட்ஸ் குணமாகும்வரை இங்கு உமாவோடு துணையாக கொல்கத்தாவிலேயே இருக்கலாம்...’’

இவ்வாறெல்லாம் எண்ணிய கீதா, உமாவை படுக்கையில் மென்மையாகச் சாய்த்து வசதியாக உறங்கச் செய்தாள். ரிமோட்டால் ஏ.சி.குளிரை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்திவிட்டு, உமாவை அணைத்தவாறு தானும் படுத்துக்கொண்டாள். கீதாவின் அணைப்புக்குள், கோழிக்குஞ்சுபோல உமாவும் ஒன்றி உறங்கினாள்.

காலை சிற்றுண்டிக்கு கீழிருந்து அழைப்பு வந்தபிறகே இருவரும் அவசர அவசரமாக காலைக்கடன்களை முடித்துவிட்டு இறங்கிப்போனார்கள். டைனிங் ஹாலில் மொத்தக் குடும்பமும் இருவருக்காகக் காத்திருந்தது. உமாவைப் பார்த்ததும் அருண் பரவசமாவதையும், தன் அருகில் இருக்கையை ஒதுக்கிக் கொடுத்ததையும் கீதா கவனித்தாள். உமாவின் தர்மசங்கடத்தையும் உணர்ந்தாள். திவ்யாவின் மாமியார், கீதாவின் குழந்தைகளுக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்தார்.

‘’உக்காரும்மா கொழந்தே..!’’ என்று திவ்யாவின் மாமனார் உபசரிக்க, வேறுவழியின்றி இரு இளம்பெண்களும் அருணின் இருபக்கமும் காலியாகக் கிடந்த நாற்காலிகளில் அமர்ந்தனர். ‘நல்லா உக்காரு கீதா..!’’ என்ற சாக்கில், உமாவை இடித்தவாறு அமரும் அளவுக்கு தன் நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டான் அருண். இயலாமைப் பார்வையையை தன்மீது வீசும் உமாவை கண்களால் அமைதிப் படுத்தினாள் கீதா.

காலை உணவு சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. இனிப்பு வகைகளும் இருந்தன. ஆனால் அருண் அதிகம் உண்டது என்னவோ ‘உமா என்னும் ரசகுல்லாவைதான்.. கையெட்டும் தூரத்தில் கட்டழகி உமா இருந்தாலும், எதிரே திவ்யாவும் பெற்றோரும் இருந்ததால், அருண் நல்லபிள்ளையாகவே இருந்தான்.

ஒருவழியாக சாப்பாட்டுக்கடை முடிந்ததும், எல்லோரும் ஹாலில் குழுமினர். எங்கே அவுட்டிங் போகலாம் என்று விவாதித்துக்கொண்டிருந்தபோது, கீதா குண்டைத் தூக்கிப் போட்டாள்..

‘ ஏய் திவி.. நம்ம வீட்டு வாசலில் சிசிடிவி கேமரா இருக்குல்ல..? நேத்து நீயும் உமாவும் காரில் வந்து இறங்கிய காட்சி அதில் பதிவாகியிருக்கும்தானே..? ஒருதடவை ரீவைண்ட் பண்ணிப் பார்ப்போமா..?

எதுக்கு அது இப்போ..?

ப்ளீஸ்.. போடு திவி.. என் ஃப்ரெண்ட் நம்ம வீட்டுக்கு வரும்போது நான் உள்ள ஒளிஞ்சிட்டு இருந்தேன்ல.. அவள் வர்றத நான் பார்க்கணும்.. அதான்..!

சரி.. சரி.. இங்கே நம்ம டிவியிலேயே பார்க்கலாம்.. என்று ஹாலில் இருந்த பிரம்மாண்ட எல்சிடியை உயிர்ப்பித்தார்கள். சரியாக அவர்கள் கார் உள்ளே நுழையும் நேரத்தை தேர்ந்தெடுத்து ஓடவிட்டார்கள். உமா சிரமப்பட்டு இறங்கும்போது அருண் அவளை அணுகும் காட்சி ஓடியபோதுதான் அவனுக்கு அபாயம் உறைத்தது..

‘’அய்யய்யோ.. திருச்சிக்காரி சிக்கவைச்சுட்டாடா..!’’

அருண் பதறினான்..
______________________________

Saturday, August 15, 2015

57 ‍ உமாவின் உள்ளக் குமுறல்கள்..

57 ‍ உமாவின் உள்ளக் குமுறல்கள்..




உமாவை தீர்க்கமாக நோக்கிய கீதா, ஒரு கேள்வியை அவள்மீது வீசினாள்.

 ’’உன்னை டீஸ் பண்ணினது நான்தான்னு தெரியாமல் ‘ப்ளீஸ்.. என்னை விட்டுடுங்க சார்..!'ன்னு கெஞ்சினியே.. யார் அந்த சார்..?"

உமா விதிர்த்துப் போனாள். என்ன சொல்வது என்று யோசிக்கக்கூட அவள் மூளை வேலைசெய்யவில்லை. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, ''அதெல்லாம் விஸ்ராந்தியா, விலாவாரியா சொல்றேண்டி கீ.. இப்போ நாம எங்க படுக்கப்போறோம்..? '' என்றாள்.

'' வா.. என் ரூமுக்குப் போகலாம்..!'' என்று மேல்தளத்திலிருந்த ஒரு அறையைக் காட்டியதும், உமா தயங்கினாள்..

''என்னடி உமி .. அந்த ரூமைப் பார்த்து ஏன் கிலி ஆகறே..?''

''இல்லடி.. திவி அக்கா வீட்டைச் சுத்திக் காட்டறச்சே, அந்த ரூம்லேருந்து ஏதோ வினோத சப்தங்கள் வந்தது. அதான்..!''

'' ஹி..ஹி.. நானும் கொழந்தகளும் அந்த ரூம்லதாண்டி உனக்குத் தெரியாம பதுங்கிண்டிருந்தோம். உன்னைக் கொஞ்சம் கோட்டா பண்ணி தவிக்கவிடலாம்ன்னு முன்னாடியே ப்ளான் பண்ணி வெச்சிருந்தேன். அதான் வேணும்னுட்டு லைட் ஆஃப் பண்ணச்சொல்லி உன்னை பின்னாடிருந்து அட்டாக் பண்ணினேன்.. எப்டி என் அதிரடி..? அது கிடக்கட்டும்.. இவ்ளோ பெரிய பொம்மனாட்டியா வளர்ந்து நிக்கறே.. அப்டியே என்னைப் பிடிச்சு முன்னாடி விசிறி அடிச்சுருக்க வேண்டாமா..? அழுதுண்டே கெஞ்சறே.. 'என்ன விட்டுடுங்கோ ஸார்..!' ன்னு.. யார் அந்த சார்..?  எனக்கு இப்போவே தெரிஞ்சாகணும்.. சொல்லு..!''

இனியும் தவிர்க்கமுடியாது என்ற முடிவுக்குவந்த உமா, மேலோட்டமாக அருணின் சில்மிஷங்களையும், காரிலிருந்து இறங்கியபோது பின்புறத்தில் தட்டியதையும் சொன்னாள்.

''அவர் அப்படியே கடிச்சு திங்கறாப்பல பார்க்கறார்டி.. இருட்டுல கட்டிப்பிடிச்சதும், நான் அவர்தான்னு நினச்சேன்.!''

'' நெனச்சேன்டி.. அந்த மம்முத ராசாவாதான் இருக்கும்ன்னு.. ஆரம்பத்துல என்கிட்டவும் வேலையக் காட்டித்து. நாக்கைப் பிடுங்கிக்கறாப்பல கேட்டேன்.. 'என் புருஷன்கிட்ட உன் அம்மாவை அனுப்பறயா.. நான் உன்னோடு படுக்க வரேன்..!''ன்னு. பக்கத்துத் தெரு நாய்போல வாலை கவட்டிக்குள் விட்டுண்டு ஓடிப்போயிடுத்து.. கொஞ்சம் இரு..  அந்த தேவாங்கை என்ன பண்றேன்னு பார்.. எல்லார் முன்னாலும் இழுத்துட்டு வந்து மானத்த வாங்கலண்ணா நான் கீதா இல்லே..!  என்று கிளம்பினாள்.
தன்னால் ப்ரச்னை ஆய்டும் போல்ருக்கே என்று உமா பயந்தாள்.

''ஏய்.. ப்ளீஸ்.. வேண்டாண்டி கீ.. ப்ராப்ளம் பண்ணாதே.. என் ஆத்துக்காரர்க்கு சரியாயிட்டா, நான் என் வழியை பார்த்துண்டு மெட்ராஸ் போய்டுவேன். அதுக்கிடையிலே எதையாவது பண்ணித் தொலைச்சுடாதேடி.. உன்னை ரிக்வஸ்ட் பண்ணிக்கறேன்..!"

''ஏய் பைத்தியக்காரி.. உன்னமாதிரி பெண்கள் இப்படி பயப்படறதாலதான், அவனுங்களுக்கு இடம் கொடுத்துப் போகுது.  ஆண்களுக்கு நம்ம பயம்தான் துருப்புச்சீட்டு. எதிர்த்து அடிச்சுப்பாரு.. ரொம்பப்பேரு ஓடிருவான்..!

ஓகேடி.. இனி அவர் சில்மிஷம் பண்ணினா நான் உன்னன்ட சொல்றேன். இப்போ ஒண்ணும் களேபரம் வேண்டாம் ஓகேவா..?
ஏண்டி.. கடன்காரி.. என்னை இருட்டுல கட்டிப்பிடிச்சே.. முடியைப் பிடிச்சு உலுக்கினே.. சரி.. அது என்னதுடி அசிங்கம்.. ஏன் என் ப்ரெஸ்டைப் பிடிச்சுக் கசக்கினே.. நீ திருந்தவே மாட்டியா..?

'' இது என்னடி ப்ரமாதம்.. நீ ரூமுக்கு வா.. எதையெல்லாம் பிடிச்சு பிசையறேன்னு பாரு..!'' என்று சொன்னபடி, உமாவின் தொடையிடுக்குக்குள் கீதா கையைவிட முயன்றாள். உமா சட்டென்று சுதாரித்து துள்ளி விலகினாள்.

''நான் ராப்பூரா இங்கேயே உக்காண்ட்ருக்கேன்.. உன்னோட ரூமுக்கு வரமாட்டேன்ப்பா..!''

'' அப்போ சரி.. ஆணழகன் அருண் மாமா வந்து உன்னை கிச்சனுக்குத் தூக்கிட்டுப்போய் ரேப் பண்ணுவார்.. பரவால்லியா..?

'' அய்யுய்யோ.. வேண்டாம்டி.. அதுக்கு நீயே தேவலை.. வா .. போகலாம்..!''

உமாவும், கீதாவும் மாடி அறைக்குப் போனார்கள். குழந்தைகளை திவ்யாவின் மாமியார் தங்கள் அறைக்கு அழைத்துச்சென்று விட்டதால், உமாவுக்கும், கீதாவுக்கும் தனிமை கிட்டியது. தனிமையும், உரிமையும் கீதாவுக்கு துணிவைத் தந்தது.

'' ஏய்.. உமி.. உன் ட்ரெஸ்ஸைக்  கழட்டுடி.. உன்னை லைட் வெளிச்சத்தில் நிர்வாணமாப் பார்க்க ஆசையா இருக்கு.. ப்ளீஸ்..!''

'' ஏய் ரௌடி.. அப்படி என்னடி என்னன்ட ப்ரத்யேகமா இருக்கு..?  உன்னன்ட இருக்கறதுதாண்டி என்னன்டயும் இருக்கு..!''

'' எல்லா நாய்கிட்டயும்தான் இருக்கு..!  ஆனா உன்கிட்ட இருக்கறதெல்லாம் ஸ்பெஷல்டி.. உன்னை மட்டும் ப்ரம்மா ரொம்பக் கவனம் எடுத்து பண்ணியிருக்காண்டி. ப்ளீஸ்.. லெக்கின்ஸை உருவுடி.. உன் க்யூட் புஸியை என் அத்திம்பேர் கிழம் என்ன பண்ணி வெச்சிருக்குன்னு பார்க்கணும்..!''

''ஏய்.. ப்ளீஸ்.. நீயும் என் வாட்ஸை கிழம்ன்னு சொல்லாதே.. எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு..!''

''ஓகே.. ஓகே.. சொல்லலடி.. சொல்லல.. நீ எனக்கு சொல்லு.. உன் ஃபர்ஸ்ட் நைட்ல அத்திம்பேர் உன்னை என்னன்ன பாடுபடுத்தினார்..?  நீ எப்டியெல்லாம் துடிச்சே..?  முதன்முதலில் செக்ஸ் அனுபவிச்சப்போ எப்படி இருந்தது..?  ரொம்ப வலி இருந்துச்சா..?  ஏன் கேக்கறன்னாக்க, உன்னுது ரொம்பச் சின்னதாச்சே. பென்சிலை உள்ளவிடறதுகூட கஷ்டம்.  ஒருவேளை அத்திம்பேர் தேடிப்பார்த்து அலுத்துப்போய் தூங்கிட்டாரா.. என்னாச்சுன்னு ப்ளீஸ்.. சொல்லுடி..!''

'' கீ.. உன்கிட்ட நான் நிறைய பேசணும்டி.. உன் மடியில தலசாய்ச்சுண்டு, என் மனசுல இருக்கறதையெல்லாம் கொட்டணும்ன்னு காத்துண்டுருக்கேன். நெறைய சித்ரவதை, அவமானம்லாம் அனுபவிச்சுட்டேண்டி.. என் வாட்ஸுக்காகத்தான் இன்னும் உயிரை வெச்சுண்ட்ருக்கேன். என் மனநிலை புரியாம, 'அவுத்துக் காட்டு.. ஃபர்ஸ்ட் நைட் எப்டிருந்துச்சு'ன்னு விசாரிக்கறே..!    ஒண்ணு பண்ணு.. என்னைக் கண்டம் துண்டமா வெட்டி வேகவச்சுத் தின்னுடு.. என் துன்பம் விடியட்டும்..!''

உமா இதைச் சொல்லும்போது, விம்மி அழத்தொடங்கினாள். அதிர்ந்துபோன கீதா தன் துடுக்குத்தனத்தை எண்ணி வெட்கினாள். உமாவை ஆதரவாக அணைத்துக்கொண்டு கண்ணீரைத் துடைத்துவிட்டாள். உமா தன் முதல் ராத்திரியில் வாட்ஸ் சொன்ன நிபந்தனையிலிருந்து ஆரம்பித்து தனக்கு நேர்ந்தவற்றை கோர்வையாக சொல்லிமுடிக்கும்போது, பொழுது விடிந்துவிட்டிருந்தது. கீதா பேச்சற்று பிரமை பிடித்து சிலையாகச் சமைந்திருந்தாள்.

(உடன் தொடரும்..)