Saturday, August 15, 2015

57 ‍ உமாவின் உள்ளக் குமுறல்கள்..

57 ‍ உமாவின் உள்ளக் குமுறல்கள்..




உமாவை தீர்க்கமாக நோக்கிய கீதா, ஒரு கேள்வியை அவள்மீது வீசினாள்.

 ’’உன்னை டீஸ் பண்ணினது நான்தான்னு தெரியாமல் ‘ப்ளீஸ்.. என்னை விட்டுடுங்க சார்..!'ன்னு கெஞ்சினியே.. யார் அந்த சார்..?"

உமா விதிர்த்துப் போனாள். என்ன சொல்வது என்று யோசிக்கக்கூட அவள் மூளை வேலைசெய்யவில்லை. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, ''அதெல்லாம் விஸ்ராந்தியா, விலாவாரியா சொல்றேண்டி கீ.. இப்போ நாம எங்க படுக்கப்போறோம்..? '' என்றாள்.

'' வா.. என் ரூமுக்குப் போகலாம்..!'' என்று மேல்தளத்திலிருந்த ஒரு அறையைக் காட்டியதும், உமா தயங்கினாள்..

''என்னடி உமி .. அந்த ரூமைப் பார்த்து ஏன் கிலி ஆகறே..?''

''இல்லடி.. திவி அக்கா வீட்டைச் சுத்திக் காட்டறச்சே, அந்த ரூம்லேருந்து ஏதோ வினோத சப்தங்கள் வந்தது. அதான்..!''

'' ஹி..ஹி.. நானும் கொழந்தகளும் அந்த ரூம்லதாண்டி உனக்குத் தெரியாம பதுங்கிண்டிருந்தோம். உன்னைக் கொஞ்சம் கோட்டா பண்ணி தவிக்கவிடலாம்ன்னு முன்னாடியே ப்ளான் பண்ணி வெச்சிருந்தேன். அதான் வேணும்னுட்டு லைட் ஆஃப் பண்ணச்சொல்லி உன்னை பின்னாடிருந்து அட்டாக் பண்ணினேன்.. எப்டி என் அதிரடி..? அது கிடக்கட்டும்.. இவ்ளோ பெரிய பொம்மனாட்டியா வளர்ந்து நிக்கறே.. அப்டியே என்னைப் பிடிச்சு முன்னாடி விசிறி அடிச்சுருக்க வேண்டாமா..? அழுதுண்டே கெஞ்சறே.. 'என்ன விட்டுடுங்கோ ஸார்..!' ன்னு.. யார் அந்த சார்..?  எனக்கு இப்போவே தெரிஞ்சாகணும்.. சொல்லு..!''

இனியும் தவிர்க்கமுடியாது என்ற முடிவுக்குவந்த உமா, மேலோட்டமாக அருணின் சில்மிஷங்களையும், காரிலிருந்து இறங்கியபோது பின்புறத்தில் தட்டியதையும் சொன்னாள்.

''அவர் அப்படியே கடிச்சு திங்கறாப்பல பார்க்கறார்டி.. இருட்டுல கட்டிப்பிடிச்சதும், நான் அவர்தான்னு நினச்சேன்.!''

'' நெனச்சேன்டி.. அந்த மம்முத ராசாவாதான் இருக்கும்ன்னு.. ஆரம்பத்துல என்கிட்டவும் வேலையக் காட்டித்து. நாக்கைப் பிடுங்கிக்கறாப்பல கேட்டேன்.. 'என் புருஷன்கிட்ட உன் அம்மாவை அனுப்பறயா.. நான் உன்னோடு படுக்க வரேன்..!''ன்னு. பக்கத்துத் தெரு நாய்போல வாலை கவட்டிக்குள் விட்டுண்டு ஓடிப்போயிடுத்து.. கொஞ்சம் இரு..  அந்த தேவாங்கை என்ன பண்றேன்னு பார்.. எல்லார் முன்னாலும் இழுத்துட்டு வந்து மானத்த வாங்கலண்ணா நான் கீதா இல்லே..!  என்று கிளம்பினாள்.
தன்னால் ப்ரச்னை ஆய்டும் போல்ருக்கே என்று உமா பயந்தாள்.

''ஏய்.. ப்ளீஸ்.. வேண்டாண்டி கீ.. ப்ராப்ளம் பண்ணாதே.. என் ஆத்துக்காரர்க்கு சரியாயிட்டா, நான் என் வழியை பார்த்துண்டு மெட்ராஸ் போய்டுவேன். அதுக்கிடையிலே எதையாவது பண்ணித் தொலைச்சுடாதேடி.. உன்னை ரிக்வஸ்ட் பண்ணிக்கறேன்..!"

''ஏய் பைத்தியக்காரி.. உன்னமாதிரி பெண்கள் இப்படி பயப்படறதாலதான், அவனுங்களுக்கு இடம் கொடுத்துப் போகுது.  ஆண்களுக்கு நம்ம பயம்தான் துருப்புச்சீட்டு. எதிர்த்து அடிச்சுப்பாரு.. ரொம்பப்பேரு ஓடிருவான்..!

ஓகேடி.. இனி அவர் சில்மிஷம் பண்ணினா நான் உன்னன்ட சொல்றேன். இப்போ ஒண்ணும் களேபரம் வேண்டாம் ஓகேவா..?
ஏண்டி.. கடன்காரி.. என்னை இருட்டுல கட்டிப்பிடிச்சே.. முடியைப் பிடிச்சு உலுக்கினே.. சரி.. அது என்னதுடி அசிங்கம்.. ஏன் என் ப்ரெஸ்டைப் பிடிச்சுக் கசக்கினே.. நீ திருந்தவே மாட்டியா..?

'' இது என்னடி ப்ரமாதம்.. நீ ரூமுக்கு வா.. எதையெல்லாம் பிடிச்சு பிசையறேன்னு பாரு..!'' என்று சொன்னபடி, உமாவின் தொடையிடுக்குக்குள் கீதா கையைவிட முயன்றாள். உமா சட்டென்று சுதாரித்து துள்ளி விலகினாள்.

''நான் ராப்பூரா இங்கேயே உக்காண்ட்ருக்கேன்.. உன்னோட ரூமுக்கு வரமாட்டேன்ப்பா..!''

'' அப்போ சரி.. ஆணழகன் அருண் மாமா வந்து உன்னை கிச்சனுக்குத் தூக்கிட்டுப்போய் ரேப் பண்ணுவார்.. பரவால்லியா..?

'' அய்யுய்யோ.. வேண்டாம்டி.. அதுக்கு நீயே தேவலை.. வா .. போகலாம்..!''

உமாவும், கீதாவும் மாடி அறைக்குப் போனார்கள். குழந்தைகளை திவ்யாவின் மாமியார் தங்கள் அறைக்கு அழைத்துச்சென்று விட்டதால், உமாவுக்கும், கீதாவுக்கும் தனிமை கிட்டியது. தனிமையும், உரிமையும் கீதாவுக்கு துணிவைத் தந்தது.

'' ஏய்.. உமி.. உன் ட்ரெஸ்ஸைக்  கழட்டுடி.. உன்னை லைட் வெளிச்சத்தில் நிர்வாணமாப் பார்க்க ஆசையா இருக்கு.. ப்ளீஸ்..!''

'' ஏய் ரௌடி.. அப்படி என்னடி என்னன்ட ப்ரத்யேகமா இருக்கு..?  உன்னன்ட இருக்கறதுதாண்டி என்னன்டயும் இருக்கு..!''

'' எல்லா நாய்கிட்டயும்தான் இருக்கு..!  ஆனா உன்கிட்ட இருக்கறதெல்லாம் ஸ்பெஷல்டி.. உன்னை மட்டும் ப்ரம்மா ரொம்பக் கவனம் எடுத்து பண்ணியிருக்காண்டி. ப்ளீஸ்.. லெக்கின்ஸை உருவுடி.. உன் க்யூட் புஸியை என் அத்திம்பேர் கிழம் என்ன பண்ணி வெச்சிருக்குன்னு பார்க்கணும்..!''

''ஏய்.. ப்ளீஸ்.. நீயும் என் வாட்ஸை கிழம்ன்னு சொல்லாதே.. எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு..!''

''ஓகே.. ஓகே.. சொல்லலடி.. சொல்லல.. நீ எனக்கு சொல்லு.. உன் ஃபர்ஸ்ட் நைட்ல அத்திம்பேர் உன்னை என்னன்ன பாடுபடுத்தினார்..?  நீ எப்டியெல்லாம் துடிச்சே..?  முதன்முதலில் செக்ஸ் அனுபவிச்சப்போ எப்படி இருந்தது..?  ரொம்ப வலி இருந்துச்சா..?  ஏன் கேக்கறன்னாக்க, உன்னுது ரொம்பச் சின்னதாச்சே. பென்சிலை உள்ளவிடறதுகூட கஷ்டம்.  ஒருவேளை அத்திம்பேர் தேடிப்பார்த்து அலுத்துப்போய் தூங்கிட்டாரா.. என்னாச்சுன்னு ப்ளீஸ்.. சொல்லுடி..!''

'' கீ.. உன்கிட்ட நான் நிறைய பேசணும்டி.. உன் மடியில தலசாய்ச்சுண்டு, என் மனசுல இருக்கறதையெல்லாம் கொட்டணும்ன்னு காத்துண்டுருக்கேன். நெறைய சித்ரவதை, அவமானம்லாம் அனுபவிச்சுட்டேண்டி.. என் வாட்ஸுக்காகத்தான் இன்னும் உயிரை வெச்சுண்ட்ருக்கேன். என் மனநிலை புரியாம, 'அவுத்துக் காட்டு.. ஃபர்ஸ்ட் நைட் எப்டிருந்துச்சு'ன்னு விசாரிக்கறே..!    ஒண்ணு பண்ணு.. என்னைக் கண்டம் துண்டமா வெட்டி வேகவச்சுத் தின்னுடு.. என் துன்பம் விடியட்டும்..!''

உமா இதைச் சொல்லும்போது, விம்மி அழத்தொடங்கினாள். அதிர்ந்துபோன கீதா தன் துடுக்குத்தனத்தை எண்ணி வெட்கினாள். உமாவை ஆதரவாக அணைத்துக்கொண்டு கண்ணீரைத் துடைத்துவிட்டாள். உமா தன் முதல் ராத்திரியில் வாட்ஸ் சொன்ன நிபந்தனையிலிருந்து ஆரம்பித்து தனக்கு நேர்ந்தவற்றை கோர்வையாக சொல்லிமுடிக்கும்போது, பொழுது விடிந்துவிட்டிருந்தது. கீதா பேச்சற்று பிரமை பிடித்து சிலையாகச் சமைந்திருந்தாள்.

(உடன் தொடரும்..)

No comments: