Wednesday, July 16, 2008

Part - 5

பரிசல் எதிர்கரை நோக்கி மெல்ல மெல்ல சென்றது. ஒரு அழகுக் குவியலை அழைத்து... இல்லை தூக்கி வந்து போட்டிருக்கிறார்களே என்ற உணர்வு சிறிதுமின்றி பரிசல்காரன் இயந்திரம்போல பரிசலை செலுத்திக்கொண்டிருந்தான். துப்பாக்கி, பரிசலின் விளிம்பில் தொத்தி அமர்ந்தபடி கட்டுண்டு கிடக்கும் என் பின்னழகில் தன் கால்விரல்களால் சில்மிஷம் செய்ய, நான் கூச்சத்தில் மேலும் உடலை ஒடுக்கிக்கொள்வதை மற்றவர்கள் என் ரசித்தார்கள்.நான் ஒரு நப்பாசையில், தப்பித்து ஓடிய குதிரைக்காரன் போய் தகவல் சொல்லி, யாராவது வந்து என்னைக் காப்பாற்ற மாட்டார்களா என்று சிந்தித்தேன்.

"ஈஸ்வரா.. இது என்ன சோதனை..? இவர்கள் ரொம்ப என்னை அவமானப்படுத்துவார்கள் போலிருக்கிறதே. இதுவரை என் வாழ்வில் அனுபவித்திராத அசிங்கங்களை எல்லாம் நான் எதிர்கொள்ளவேண்டும் போலிருக்கிறதே.. இன்னும் ஒரே ஒரு நாள் நல்லபடியாகப் போயிருந்தால், எல்லாம் சுபமாக... சுகமாக முடிந்திருக்குமே.. ஈஸ்வரா.. என்னைக் காப்பாற்று..!"

பரிசல் எதிர்கரை அடைந்தது. துப்பாக்கி என் அக்குள்களில் கைகொடுத்து தூக்கினான்.. "ம்.. நட..!" ஆடும் பரிசலைக் கடந்து கரையில் இறங்க மற்றொருவன் உதவினான். கரைமேல் ஏறியதும் அங்குள்ள பகுதி நன்றாக கண்ணுக்கு புலப்பட்டது. உயரமான மரங்களின் மீது சிறு பரண் போல கட்டி சிலர் காவல் இருந்தனர். அவர்கள் கண்காணிப்பை தாண்டி யாரும் உள்ளே வரமுடியாது. கரை ஓரமாக ஒரு குடில். அதில் சிலர் தங்கியிருந்தனர். இன்னும் சிறிதும் பெரிதுமாக நான்கைந்து குடிசைகள். காட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே உருவாக்கியிருந்தார்கள். இந்தப் பகுதி மட்டும் கொஞ்சம் சமதளமாக இருந்தது. அந்தக் குடியிருப்புக்கு அப்பால் ஆழ்ந்த பள்ளத்தாக்கு. அபாய காலங்களில் ஓடித் தப்பிக்க மிகச் சரியான இடம். எனக்கேற்பட்டிருக்கும் நிலைமை மறந்து என் மூளை அந்த குடியிருப்பின் அமைவை திறனாய்வு செய்வதை தவிர்க்க முடியவில்லை..!

அங்கிருந்த குடியிருப்பிலேயே சற்று ஆடம்பரமாகத் தெரிந்த ஒரு குடிலுக்கு அருகே என்னை நிறுத்தினார்கள். வாசலில் நாகா இனப்பெண் ஒருத்தி நின்றிருந்தாள். உருவத்துக்கு சற்றும் பொருந்தாத பச்சைநிறச் சீருடை அணிந்திருந்தாள். இடுப்பில் முரட்டு பெல்ட். துப்பாக்கி, அவளிடம் சற்றே அதிகார தொனியில் சொன்னான். "காம்ரேட் அவர்களைச் சந்திக்கவேண்டும்.. போய்ச் சொல்..!" ஆனால் அவள் கொஞ்சம் கூட துப்பாக்கியை மதிக்கவேயில்லை. என்னை மேலும் கீழும் பார்த்தாள். பார்வையில் பரிவும், அனுதாபமும் கலந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. திரைப்படங்களில், வில்லனின் கையில் சிக்கித் தவிக்கும் கதாநாயகி, வில்லனின் பணிப்பெண் மூலம் தப்பிப்பது போன்ற கதை இங்கும் நடக்குமா என்று என் மனம் பேராசைப் பட்டது. மூளை, "முட்டாள்.. முட்டாள்..!" என்று முட்டுக்கட்டை போட்டது. பின்ன்ர் அந்தப்பெண், குடிலின் உள்ளே சென்று வந்தாள்.

"காம்ரேட் இவளை மட்டும் அழைத்துவரச் சொன்னார்.. நீ ஓய்விடத்துக்கு போகலாம்.தலைவர் மாலை உன்னைச் சந்திப்பார்.. ம்ம்ம் இன்னொரு விஷயம். நீ எடுத்துச் சென்ற துப்பாக்கியை பொறுப்பாளரிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வு எடுத்துக்கொள்..!"

என்னைப் பார்த்து.. "ம்ம் உள்ளே வா.. ! என்றாள். இருவரும் குடிலின் உள்ளே சென்றோம். "தலைவரிடம் மரியாதையாக நடந்துகொள்..!" என்று அறிவுரை சொன்னபடி என்னை நடத்திச் சென்றாள். குடிலுக்கு உள்ளே நுழைந்ததும் இரு அறைகள். எந்த அறைக்கு செல்வது என்ற திகைப்பில் நான் தேங்கி நிற்க.. பின்னாலேயே என்னை ஒட்டி நடந்துவந்த அவளின் மார்பு, என் பின்னழகில் இடித்தது. அவள் அவ்வளவு குள்ளமா அல்லது என் கால்கள் அவ்வளவு நீளமா என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

"வலது பக்க அறைக்குள் போ.. !

உள்ளே அடியெடுத்து வைத்தேன். அறை வெகு நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. தரையில் மூங்கிலால் ஆன தளம் அமைக்கப்பட்டு, ஆட்கள் காலடி பட்டு வழவழப்பாக இருந்தது. ஒருபக்க சுவர் ஓரமாக முரட்டுக் கம்பளி விரிக்கப்பட்டு, அதன்மேல் சுவற்றில் சாய்ந்தபடி "தலைவர்" அமர்ந்திருந்தார். தலைவர் என்று அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, சினிமாவில் வரும் பாஸ் போல, முரட்டு மீசை, மொட்டைத் தலை, எருமை உடம்பு என்று என் மனதில் இருந்த இமேஜ், தலைவனைப் பார்த்ததும் தகர்ந்தது.

கல்லூரி மாணவன் போன்ற தோற்றம், மெல்லிய பிரேம் கண்ணாடி, இடுப்பில் அதி நவீன சுழல் துப்பாக்கி, அதே பச்சை சீருடை.. ஆனால் கனக்கச்சிதமாக தைக்கப்பட்டிருந்தது. அவனுக்கு பின்னால் உள்ள அலமாரியில் நிறைய ஆங்கில நூல்கள் அணிவகுத்து நின்றன. அவற்றில் ஒன்று.. மனிதர்களை வசியம் செய்வது எப்படி ? என்ற தலைப்பிலிருந்ததை என்னால் காண முடிந்தது.

"உமாஜி.. வாருங்கள்.. உங்களுக்கு வரவு மட்டுமே என்னால் தற்போது கூறமுடியும்.. அதை நல்வரவாக்கிக் கொள்வது, உங்கள் அழகான தலையில் இடம்பெற்றிருக்கும் மூளையை நீங்கள் உபயோகிப்பதைப் பொறுத்தே அமையும்..!" நேர்த்தியான ஆங்கிலத்தில், கவித்துவமாகப் பேசினான்.

"ஓ.. சாரி.. என் பெயர் சுங்..!.. நீங்கள் அமரலாமே..!"

என் பின்னால் நின்றவளைப் பார்த்து, " காம்ரேட்.. உமாஜியின் கைகளை அவிழ்த்துவிட்டுவிட்டு, எங்களுக்கு சூடாக தேனீர் கொண்டுவா,,!" 

கைகள் விடுதலை அடைந்ததும் என் சுடிதாரை நன்றாக மேலே இழுத்து, என் மார்பை மறைத்தேன். 

" ஓ.. சாரி.. உமாஜி..! என் பசங்க உங்களிடம் சற்று முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்கள் போலிருக்கிறது. வருந்துகிறேன் உமாஜி..!"

முரட்டுத்தனமாக மட்டுமல்ல.. அயோக்கியத்தனமாகவும் ஒரு பன்றி நடந்தது.. சொல்லவில்லை.. நினைத்துக்கொண்டேன்.

அமருங்கள் உமாஜி..! 

கால்களை ஒருபக்கமாக மடக்கி மண்டியிட்டு அமர்ந்தேன்.

"நான் இங்கு கொண்டுவரப்பட்டிருக்கும் காரணத்தை அறியும் வாய்ப்பை எனக்கு தருவாயா..?" நானும் ஆங்கிலத்தில் வினவினேன்.

"நிச்சயமாக..! முதலில் சூடான தேநீர் அருந்திக் களைப்பைப் போக்கிக் கொள்ளுங்கள்..! பின்னர் விரிவாக இதுகுறித்து உரையாடலாம்.!"

காவல்காரி, ஆவி பறக்கும் தேநீரைக் கொணர, ஒரு கோப்பையை எடுத்து என்னிடம் நீட்டினான்.. நான் தயக்கத்துடன் கை நீட்ட, அதற்குள் தலைவன் சுங், டீ தந்த பெண்ணைப் பார்த்து, "நீ போகலாம் காம்ரேட்.. விழிப்பாக இரு.!" என்று சொல்லி அனுப்பினான். அவள் போனதும், சுங் எழுந்து நின்றான்.

"விருந்தினர்க்கு மரியாதை தரவேண்டும் அன்றோ..! இந்தாருங்கள் உமாஜி..!"

நின்ற நிலையில் அவன் டீயைத் தர, நான் அமர்ந்தவாறே கரம் உயர்த்திப் பெற்றுக்கொண்டேன்..!

மீண்டும் அவனிடத்துக்கு திரும்பிய அவனின் விருந்தோம்பல் குறித்து நான், மனதுக்குள் பாராட்டிய வேளையில்,, ஒரு மடக்கு டீயைக் குடித்த அவன் வாயிலிருந்து வெளிப்பட்டன அந்த சொற்கள்...

" உங்கள் அக்குள் மிக அழகாக இருக்கிறது உமாஜி..! இன்று காலையில்தான் வாக்ஸிங் செய்தீர்களா..? 

அடப்பாவி.. இதற்குத்தானா எழுந்து நின்று டீ கொடுத்தாய்.. அடியே உமா.. சரியில்லாத இடத்தில் சிக்கிக்கொண்டு வெட்கம் கெட்டதனமாய் டீ குடிக்கிறாயே.. மனம் என் மேல் காறி உமிழ, டீ கோப்பையை விருட்டென்று கீழே வைத்தேன்.

" ஆஹா.. உங்கள் முகபாவம் அற்புதம்.. நீங்கள் நிரம்ப சென்சிட்டிவ் போலிருக்கிறதே.. உங்கள் உடலமைப்பை நான் பாராட்டிய தருணத்தில் நீங்கள் அவமானத்தில் துடிதுடித்ததை உங்கள் முகம் கண்ணாடிபோல் காட்டிவிட்டது. தென்னிந்தியப் பெண்கள், பரதநாட்டியத்தில் விற்பன்னர்களாக ஏன் இருக்கிறார்கள் என்று இப்போது புரிகிறது..!" ஏதோ உலக மகா ஜோக் அடித்ததுபோல சிரித்தான் கயவன்.

"போதும் சுங்.. என்னை எதற்கு கடத்தி வந்திருக்கிறாய்..? நான் ஐ.நா. அமைப்பின் ஊழியர். நீ சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறாய். மரியாதையாக என்னை திருப்பி அனுப்பு..!" நான் வெடித்தேன்.

மெல்ல புருவங்களை உயர்த்திய சுங் சொன்னான்.. " ஏனென்று தெரியவேண்டுமோ..? கொள்கைக்காகவும், பணத்துக்காகவும் ஆட்களைத் தூக்கி எனக்கு அலுத்துவிட்டது.. உன்னை கொண்டுவந்தது, என் நீண்டநாள் இலட்சியத்துக்காக..!"

"அப்படி என்ன லட்சியம்.. பாழாய்ப்போன லட்சியம்..?"

" ம்ம்ம் .. அப்படிக்கேள்.. இங்கு சுமார் 10 பெண்கள் உள்ளனர். எல்லோரையும் அனுபவித்துவிட்டேன்.. இருப்பவர்களிலேயே அழகி என்று பார்த்தால் உன்னை அழைத்துவந்தாளே.. அவள்தான்.. புரிந்துகொள்.. என் வாய்ப்புகள் இந்த அளவில்தான் உள்ளன.. உன்னைப்போன்று ஒரு அழகான, உயரமான, உயிர்ப்பு நிறைந்த நிறமும், ரோம வளர்ச்சியற்ற தேகமும் கொண்ட தென்னிந்திய மங்கை ஒருத்தியை ஆசைதீர அனுபவிக்கவேண்டும் என்பதே என் நெடுநாள் ஆசை..! இங்குள்ளவர்களுக்கு உடலமைப்பே விசித்திரமானது.. டோர்சோ எனப்படும் தலை முதல் இடுப்பு வரை உள்ள பகுதி பெரும் அளவிலும், கால்கள் குட்டையாகவும் இருக்கும். இடுங்கிய கண்கள், சோகை வெளுப்பு நிறம், எவ்வித உணர்ச்சியும் காட்டாத மங்கோலிய முகம்.. அம் ஃபெட் அப் உமாஜி..! ஆமாம்.. நீங்கள் எல்லாம் அந்தநேரத்தில் எப்படி..? கணவனுடன் சேரும்போது, இன்ப வேதனையில் முனகித் துடிப்பீர்களாமே..? அதைப் பார்க்கும் கணவன் இன்னும் வேகமாக இயங்கி உங்களைப் படாதபாடு படுத்துவானாமே.. என் நண்பனொருவன் சொன்னான்.. உண்மையா..?"

என் காதுகளில் அமிலம் பாய, வந்தது வரட்டும் என்று வெகுண்ட நான், அவனிடம் இரைந்தேன்.. 

"சீ வெட்கம் கெட்டவனே.. இப்படிப்பட்ட கேவலமான கேள்விகளுக்கு தென்னிந்தியப்பெண் பதிலளிக்க மாட்டாள் என்று உன் நண்பனான அந்த அற்பன் சொல்லவில்லையா..?

"ஹா... ஹா.. ! கோபத்தில் கூட அழகாக இருக்கிறாய் தேவதையே.. சரி.. எனக்கு வார்த்தையால் பதில் சொல்ல வேண்டாம்.. செய்முறை விளக்கம் செய்து காட்டு..!"

"ஈஸ்வரா.. என்னை இப்படிச் சிக்க வைத்துவிட்டாயே.. எப்படி சேதாரமின்றி தப்பிக்கப் போகிறேன்..?"

நான் ஆயாசத்துடன் சுவற்றில் சாய்ந்து மேலே நோக்க, கண்ணீர் திரையிட்ட கண்களில் பட்டது அந்த ஓவியம்.. அதில்..

அழகான இளம்பெண் ஒருத்தி நிர்வாணமாக சிலுவையில் அறையப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தாள்..!

1 comment:

saravanan said...

உயிரோட்டமான எழுத்து நடை

இந்த கதையை படிக்கும்போது இது உண்மை கதையா?

அல்லது வெறும் புனைவா?

என்ற கேள்வி தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது