Monday, April 8, 2013

பகுதி - 2 4 ; பச்சாதாபமற்ற பச்சே.. பாடுபடுத்துகிறாள் பாவையை..

ஒரு பிரம்மாண்டமான மரத்தின் கிளைகளில் நான் சிலுவையில் அறையப்பட்டதுபோல, கத்திகளால் பிணைக்கப்பட்டு பரிதாபமாகத் தொங்கிக்கொண்டிருந்தேன். என் இருகைகளும் பிய்ந்து விழுந்துவிடுவதுபோல வலித்தன. மிக அதிகமான வலியிலும், பயத்திலும் என் உடல் 'விலுக் விலுக்'கென வெட்டி வெட்டி இழுத்தது. இதுதான் மரண வேளையோ? ஈஸ்வரா.. வாழும்போதுதான் இந்த அபலையைக் கைவிட்டுவிட்டாய். சாகும்போதாவது நல்லவழியைக் காட்டு.. மனம் இடையறாது ஸ்மரிக்க, உடல் துடிப்பு குறைந்தது. ஆயினும் மரணத்தின் கருணை கிட்டவில்லை. குரல் கம்மிப்போகும் அளவுக்கு நான் கதறி ஓய்ந்திருந்தேன். ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாக நகர்ந்தது. 



என் துடிதுடிப்புகளை முகத்தில் உறைந்த புன்னகையோடு இரசித்துக்கொண்டிருந்த பூனைக்கண் பச்சே, நான் சற்று சலனமற்று நினைவிழக்கும் தருணத்தில் இருப்பதைக் கண்டாள். சுங்கிடம் ஏதோ சொல்ல, அவனும் தலையை அசைத்து இசைவு தெரிவித்தான். பூனைக்கண்ணி, ஒரு பிளாஸ்டிக் வாளி நீரை என்மீது வாரி அடித்தாள். ஸ்மரனை தப்பும் நிலைக்கு சொக்கிக்கொண்டிருந்த நான், நீரின் குளிர்ச்சியினால் மீண்டும் தெளிவான நிலைக்கு வந்தேன். இரண்டு உள்ளங்கைகளிலும் யாரோ துளையிடும் கருவியை வைத்து ஓட்டை போடுவதுபோல 'விண் விண்'ணென்று தெறித்தது. கருணையே இல்லாமல் என் நீண்ட உடற்பகுதி, தரையை நோக்கி இழுத்து உள்ளங்கை வாதையைக் கூட்டிற்று.



என்ன*ருகே வந்த பச்சேயின் கைகளில் ஒரு நைலான் கயிறு இருந்தது. சுண்டு விரல் பருமனில் சுமார் மூன்றடி நீளம் கொண்ட அக்கயிற்றை இரண்டாக மடித்து பிடித்திருந்தாள். அதன் மடித்த முனையை என் பெண்மைச்சின்னத்தில் படுமாறு வைத்து முன்னும் பின்னும் அசைத்து வருடினாள்.ஏற்கனவே, காலியாவின் சங்கிலியால் நைந்துபோயிருந்த என் சின்னஞ்சிறு அந்தரங்கம், நைலான் கயிற்றின் முறுக்கேறிய பகுதித் தீண்டலால் ரணமாகி எரிந்தது. உடல் வேதனையைக் காட்டிலும், நான்கு ஆடவர் முன் என்னை அவமானப்படுத்துகிறாளே என்ற உள்ள வேதனையின் மிகுதியால், நான் அவர்களைப் பார்ப்பதைத் தவிர்த்து கண்களை மூடிக்கொண்டேன். மனம், ஈஸ்வரா.. ஈஸ்வரா.. என்று அரற்றியது. நான் கண்களை மூடிக்கொண்டதை வேறு ஒரு இழிவான பொருள் கொண்டவளாய், பூனைக்கண்ணி..



"வெட்கம் கெட்ட நாயே,,! உன்னை இவ்வளவு ஆக்கினைகள் செய்தும், யோனி வருடலின் இன்ப நுகர்வை ஆழ்ந்து அனுபவிக்கிறாயே.. கேவலப்பிறவி..! இவ்வளவு இன்ப வெறியை வைத்துக்கொண்டு எங்கள் தலைவரை ஏன் மறுக்கிறாய்? திமிர்பிடித்த வேசி! என்று கடிந்தவாறே, அந்த நைலான் கயிற்றால் என்னை உரித்தெடுக்கத் தொடங்கினாள். அவளது வன்மம் ஒவ்வொரு அடியிலும் தெரிந்தது. மார்பு, அடி வயிறு, தொடைகள் என்று த்வம்சம் செய்தாள். கயிற்று முனையிலுள்ள முடிச்சு, தொடையிடுக்கின் மென்மையைப் பதம்பார்க்க, அனிச்சை செயலாய் நான் கால்களை மடித்து மேலே தூக்கிக்கொள்ள பின்புறத்தையும் அடித்து காயப்படுத்தினாள். சிசுக்கொலை செய்தவளுக்குகூட இப்படி ஒரு தண்டனையைக் கொடுக்க மாட்டார்கள். அழகாய்ப்பிறந்ததற்காகவும், அன்னியனுக்கு முந்தானை விரிக்க மறுத்ததற்காகவும், என் உடல் பிரதேசங்கள் நையப் புடைக்கப்பட்டன. ஒரு இளம்பெண்ணால் எவ்வளவு துன்பம்தான் அனுபவிக்க முடியும்? உச்ச வேதனையின் காரணமாக நான் மயக்கமுற்றேன். 

No comments: