Tuesday, May 21, 2013

பகுதி - 27 ; சுடர்க்கொடியை சுவைக்கத் தயாராகும் சுங்..

காம்ரேட் பதில்சொல்லுமுன் அறைக்கு வெளியிலிருந்து ஒரு ஆண்குரல் ஒலித்தது..

என்னுடன் இன்பம் துய்க்க அவ்வளவு ஆர்வமா உமாஜி..?

கேலியும் சிரிப்புமாக வினவியவாறு சுங் அறைக்குள் நுழைந்தான்.. வெளியே மழை பெய்திருக்கவேண்டும்.. தான் அணிந்துவந்த மழைக் கோட்டை அவிழ்த்து காம்ரேடிடம் கொடுத்தவாறே சுங் சொன்னான்..

எனக்கு கொஞ்சம் சூடாகத் தேனீர் வேண்டும் காம்ரேட்..

காம்ரேட் மவுனமாக அறை விட்டகல,  சுங் ஒரு ஆசனத்தை என்னருகே இழுத்துப் போட்டு அமர்ந்தான்.. என் கைகள் அனிச்சையாய், என்மீது போர்த்திருந்த துவாலையை சரிசெய்து, கூடியவரை அவன் கழுகுக் கண்களிடமிருந்து அந்தரங்கங்களை மறைக்க முயன்றன. ஓரக்கண்ணால் என் தவிப்பை இரசித்தவாறே சுங் கேட்டான்..

என்ன உமாஜி.. பதிலேதும் சொல்லவில்லையே.. என்னுடன் கழிக்கப்போகும் பொழுதுகள் குறித்து மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளீர்கள் போலுள்ளதே..?

எனக்கு மிகவும் அவமானமாகயிருந்தது.. நான் கேட்டதற்கு அர்த்தம் அதுவா..? எவ்வளவு கேவலமாக அடுத்தவர்களை மதிப்பிடுகிறான் இவன்..? என் உதடுகள் ரோஷத்தில் துடித்தன. என் கரங்கள் வெடவெடவென்று நடுங்கின. என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள மிகவும் முயன்றேன்.. என்னை மேலும் அவமானத்தில் துடிக்கவைக்காமல், சுங் பேச்சை மாற்றினான்..

காயங்களின் வேதனை குறைந்திருக்கிறதா உமாஜி..?

ஆம்.. உடலில் மட்டும்..! உன் பெருந்தன்மைக்கு நன்றி சுங்..

ஹா..ஹா.. இருக்கட்டும் உமாஜி.. உங்களின் இதுபோன்ற உணர்ச்சி வெளிப்பாடுகள்தான் என்னைப் பித்தனாக்குகின்றன.. நொடிக்கு நூறு பாவங்கள் காட்டும் உங்கள் அழகு முகமும், பார்வை தீண்டினாலே சிலிர்த்துத் துடிக்கும் உங்கள் சந்தன மேனியும், உலகின் இன்னொரு அதிசயம்.. இதுபோன்ற சொர்க்கத்தைச் சொந்தமாக்கி வைத்திருக்கும் அந்த அரைக்கிழவனின் அதிருஷ்டத்தை என்னவென்று சொல்ல..?

வீண்பேச்சு போதும் சுங்.. நான் உனக்கு வாக்களித்தபடி, ஒருமுறை என்னை அர்ப்பணிக்க சித்தமாக இருக்கிறேன்.. அந்த அவலம்  நடந்துமுடிந்துவிட்டதா, அல்லது இனிமேல்தானா என்று அறிந்துகொள்ள விரும்புகிறேன்.. தயவு செய்து பதில் சொல்..

சுங் உடனடியாக பதில் சொல்லாமல், ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்தான்.. நாற்காலியில் நன்கு வசதியாக பின்னுக்கு சாய்ந்து, கண்களை மூடிப் புகையை ஆழ உள்ளுக்கு இழுத்து மெதுவாக வெளியில் விட்டான்.. எரிந்துபோன புகையிலையின் வாடை எனக்குக் குமட்டியது. சிரமப்பட்டு சமாளித்தேன்.. சிகரெட் புகையும் விரல்களால் தன் நெற்றியை இலேசாகத் தேய்த்துவிட்டபடி, தான் பேசப்போவது குறித்து ஒரு ஒத்திகை நடத்திக்கொண்டிருக்கிறான் என்று புரிந்தது.. அவனாக வெளிவரட்டும் என்று காத்திருந்தேன்..

வெல் உமாஜி.. நான் மிக விரும்பி எதிர்பார்க்கும் அந்த வேளை இனிதான் நிகழப்போகிறது.. நொந்து ரணமாக இருக்கும் உங்கள் உறுப்பினூடே இன்பப்புதையலை அகழ்ந்தெடுக்க நான் விரும்பவில்லை.. நீங்கள் குணமடைவதற்காகக் காத்திருக்கிறேன்.. நீங்களும் உலகின் அந்த அற்புதமான இன்பத்தைப் பகிர்ந்துகொள்ளும்போதுதான் உடலுறவு வெற்றி பெறும்.. அத்தகு சுகத்தை, உங்களைத் துன்புறுத்தி அடைய விரும்பவில்லை.. ஆகவே உங்கள் புண் ஆறும்வரை காத்திருக்க விரும்புகிறேன்..

சே.. இனிமேல்தானா..? எனக்கு மிகவும் ஏமாற்றமாகவும் பயமாகவும் இருந்தது.. நான் அறியாமலே அது நடந்து முடிந்திருக்கக்கூடாதா..? நான் முழு உணர்வுடன், இந்த அற்பனின் அத்துமீறலைச் சகிக்கவேண்டுமா..?  அட இரக்கமற்ற தெய்வமே.. என்னை இதுவரைக் காப்பாற்றதான் நீ வரவில்லை.. இந்த சீரழிவாவது, என்னைச் சங்கடப்படுத்தாமல் முடிந்திருக்க அருள்பாலிக்கவில்லையே.. அவ்வளவு பெரிய பாவியா நான்..?

No comments: