Sunday, July 29, 2012

பகுதி - 17. அதிர்ச்சியினால் ஏற்பட்ட மாதவிடாய்..


அய்யுய்யோ.. யாருடி...?

மாம்ஸ் வந்திருக்காருடி.. இப்போ வரமாட்டாரே..? ஜன்னலை இலேசாகத் திறந்து பார்த்த கீதா புலம்பினாள்.

என்னடி பண்றது இப்போ..?

எனக்கும் ஒன்னும் புரியலடி உமி. ஏதும் மறந்து வச்சிருப்பார். இரு.. எடுத்துக்கொடுத்து அனுப்பிட்டு வரேன். ரூமிலேயே இரு. அப்புறம் வந்து ப்ளக்கை ரிமூவ் பண்றேன். அவசரப்பட்டு நீ எடுக்க முயற்சி செய்யாதே.. காம்ப்ளிகேட்டடா போயிடும். ஜாக்கிரதை.

அறைக்கதவைச் சார்த்திவிட்டுப் போனாள். நான் என்னையே நொந்தவாறு வலியில் துடிதுடித்துக்கொண்டிருந்தேன். சே.. ஏன் இந்தச் செயலுக்கு ஒப்புக்கொண்டேன்..?

வெளியே கீதாவும், கணவரும் ஏதோ பேசிக்கொண்டார்கள். அவர் கிளம்புவதாகத் தெரியவில்லை.. கீதா அறைக்குள் வந்தாள்..

ஏய் உமி.. உன்னை மாம்ஸ் வரச் சொல்றாருடி..

என்ன..? விளையாடறியா..? இந்த நிலையில் நான் எப்படி வர்றது..? நீதான் என்னைக் கழுமரம் ஏற்றி வச்சிருக்கியே..

ஐ நோ.. பட் மாம்ஸ் உன்னைப் பார்த்தே ஆகணுமாம்.. வா..

சரி.. போடி.. கடங்காரி.. நான் பேண்டீசைப் போட்டுட்டு பின்னாடி வரேன்.

லூசா நீ..? பட் ப்ளக் இன்சர்ட் பண்ணிகிட்டு பேண்டீஸ் போட்டா இன்னும் வலிக்குமே..

காட்.. என்னை என்னதான் பண்ணச் சொல்றே கீதா..?

கொஞ்சம் இப்படியே வந்து என்னன்னு கேட்டுட்டு போ..

கீதாவை முறைத்தவாறே எழுந்தேன். தரையில் நிற்க முடியாத அளவுக்கு பின்புறம் விண் விண்ணென்று தெறித்தது. ஈஸ்வரா.. பத்திரிகை கொடுக்க வந்த எனக்கு இப்படி ஒரு தண்டனையா?

ஹாலில் அண்ணா (கீதாவின் கணவர்) சோபாவில் அமர்ந்திருந்தார். கையில் ஒரு ரெக்சின் பை. என்னைப் பார்த்ததும் " வா.. உமா.. இங்கே வந்து உட்காரு.." என்றார்.

உட்காருவதா..? என்னால் எப்படி இந்நிலையில் உட்கார முடியும்.. மனதில் நினைத்துக்கொண்டே..

பரவாயில்லண்ணா.. நிக்கறேன்.. சொல்லுங்க..

அண்ணா, ரெக்சின் பையின் ஜிப்பைத் திறந்து அழகிய நகைப்பெட்டிகளை எடுத்தார். மொத்தம் மூன்று நகைப்பெட்டிகள். எல்லாம் ஒரே அளவு. திருச்சி நகரின் பிரபல நகைக்கடை பெயர் தாங்கிய நகைப்பெட்டிகளை எடுத்து என்னிடம் நீட்டினார்.

இந்தா.. இந்த 3 நெக்லஸ்ல உனக்கு எது பிடிச்சிருக்கு பாரு.. ஒன்னு செலெக்ட் பண்ணு.

3 பெட்டிகளையும் என்னிடம் தந்தார். நான் வாங்கி, கை கொள்ளாமல் வைத்துக்கொண்டு,

எதுக்கண்ணா இதெல்லாம்.. வீண் செலவுதானே..?

இல்லம்மா.. நீ எங்களைப் பற்றி என்ன நினைச்சுட்டு இருக்கியோ தெரியாது. ஆனா நான் உன்னை என் கூடப் பிறந்தவளாதான் நினைக்கிறேன். என் தங்கைக்கு நான் செய்யறது வீண் செலவில்லேம்மா.. சோபாவில் வசதியா உட்கார்ந்து பாரு..

கணவரின் பாசத்தில் உருகிய பழிகாரி கீதா, எனக்குச் செய்து வைத்திருக்கும் சித்ரவதையை மறந்தவளாய், என் முழங்கையைப் பற்றி இழுத்து வெடுக்கென்று சோபாவில் அமர வைத்தாள். என் பின்புறம் சோபாவில் மோதி அழுந்திய வேகத்தில், 5 அங்குல பைபர் கூம்பு, முற்றிலுமாக என் ஆசனவாய்க்குள் தஞ்சம் புகுந்து பதிந்தது. வலி என் முதுகெலும்பை பிடித்து உலுக்கியது.

ஆ...!

அத்தனை வேதனையையும் பொறுத்துக்கொண்டு சிக்கனமாக அலறினேன். கீதா நிலைமையை அப்போதுதான் உணர்ந்தவளாக கண்களால் மன்னிப்பு கோரினாள். அண்ணாவோ இது எதுவும் அறியாதவராக விழித்தார்.

மூன்றில் ஒன்றைப் பேருக்கு தேர்வு செய்து அண்ணாவிடம் நீட்டிவிட்டு அறைக்குப் போக எழுந்தேன்.

இரம்மா.. காலையில்கூட உன்னிடம் சரியா பேசலே.. இன்னிக்கு நான் திரும்ப லேட் ஆகிடும். உன்னை ஸ்டேஷனுக்கு அழைத்துப் போகத்தான் சரியா இருக்கும். உட்கார்.. கொஞ்சம் பேசலாம்.. கீ.. ஏதாச்சும் ஸ்னாக்ஸ் கொண்டுவா..

கீதா என் சுட்டெரிக்கும் விழிகளில் இருந்து விடுதலை பெற்று உள்ளே ஓடினாள். அண்ணா வாட்ஸ் பற்றி ஏதேதோ கேட்டார். மனம் ஒட்டாமல் பதிலளித்துக் கொண்டிருந்தேன். அண்ணா என்ன நினைத்திருப்பாரோ..?

சிறிது நேரத்தில் ஆசனவாயில் வலி வெகுவாகக் குறைந்தது. கூம்பு போன்று பெருத்திருக்கும் பகுதிக்கும், பட் ப்ளக்கின் அடிப்பகுதிக்கும் இடையில் இருக்கும் மெல்லிய தண்டு போன்ற இடத்தில் ஆசனவாயின் வெளிப்புறம் நன்கு பொருந்திக் கவ்விக்கொண்டதால், கிழிபடுவதைப்போன்ற வலி உணர்வு இப்போது இல்லை. மாறாக, பட் ப்ளக் பொருந்தியிருக்கும் பகுதிகளில் ரத்தம் சுழற்சி முறையில் பாய்ந்ததால் ஒரு இனம்புரியாத கிளர்ச்சியை உணர்ந்தேன். என் உடல் சிலிர்த்தது. இடுப்புப் பகுதியில் மயிர்கூச்செறியும் உணர்வு ஏற்பட்டது. இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதைத்தான் கீதா ;மஜா' என்று சொல்லியிருப்பாளோ?

சற்று நேரத்தில் அண்ணா கிளம்பினார்.

லெவன் ஓ க்ளாக் ஷார்ப்பா வந்துடுவேன் உமா. பீ ரெடி.

போய்விட்டார்.

கீதா அவசரமாக ஓடிவந்து, சாரிடி.. இப்போ எப்படிடி இருக்கு.. பெய்ன் ஜாஸ்தியா இருக்கா..?

டோன்ட் வொரி. எவ்ரிதிங் ஆல்ரைட். அம் எஞ்ஞாயிங் தெ ப்ளடி அனல் டிவைஸ்.. இட்ஸ் சோ கூல்..! அம் த்ரில்ட்..!!

கீதா முகத்தில் விடுபட்ட உணர்வு.

எக்ஸாக்ட்லி.. தட்ஸ் வாட் அம் டெல்லிங்..!

பட் ப்ளக் தந்த வித்தியாசமான சுகத்தையும் த்ரில்லையும் நன்கு அனுபவித்தபிறகு கீதாவின் உதவியுடன் அகற்றினேன். அகற்றும்போதும் வலி இருந்தது. இருந்தாலும் அந்த சுகானுபவத்துக்கு எந்த வலியையும் தாங்கலாம்.

ஊருக்குக் கிளம்பும்போது, கீதா வைப்ரேஷன் வசதியுள்ள வேறொரு புத்தம்புதிய பட் ப்ளக்கை எனக்கு பரிசளித்தாள்..

மீண்டும் நான் நிகழ்நிலைக்கு வந்தேன்..

சொல்லொணாத தாகமும் வறட்சியும் என்னை நனவுக்கு கொண்டுவந்தன. கடவுளே.. இந்தச் சோதனையில் இருந்து என்னைக் காப்பாற்று..

அதிர்ச்சி அதிகரித்தால், சிலருக்கு மாதவிடாய் முன்கூட்டியே வந்துவிடுமாம்.. எனக்கும் வந்தது. அதன் பயனாக படுக்கைச் சிறையிலிருந்து எனக்கு விடுதலையும் கிட்டியது. காம்ரேடிடம் எனக்கு நேர்ந்திருப்பதைச் சொல்ல, அவள் பரிவோடு, சுங் வசம் தெரிவித்து சில சலுகைகளையும் பெற்றுத்தந்தாள். நான் வேறொரு குடிலுக்கு மாற்றப்பட்டேன். என் கறை படிந்த சுடி டாப்ஸ் அகற்றப்பட்டு, சேலை போன்ற 6 முழ காட்டன் துணி வழங்கப்பட்டது. குளித்துவிட்டு உடலில் சுற்றிக்கொண்டேன். பிறப்பு உறுப்பிலிருந்து வெளியேறும் திரவத்தை உறிஞ்சிக்கொள்ள, பஞ்சை பழைய துணியில் சுற்றி தற்காலிகப் பேட் செய்து காம்ரேட் தந்தாள். மூன்று நாட்களும் சற்று சிரமமின்றியே கழிந்தன. நல்ல உணவும் நீரும் கிடைத்தது.

No comments: